Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி...?

Updated: புதன், 20 மார்ச் 2019 (18:09 IST)
உப்பு - சிறிதளவு
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 
பூரணம் செய்ய:
 
ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த் துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
 
மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வதக்கி தனியாக வைக்கவும். பின்னர் பாத்திரத்தில் வதக்கிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள், ரவை, சேமியா, முந்திரி, திராட்சை, சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவுதான் பூரணம் தயார்.
 
மைதா மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும். தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது கட்டரில் வெட்டி எடுக்கவும். பிறகு மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும். சுவையான சோமாஸ்  தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments