எப்படியாவது ரெமோ படத்தின் வசூலை கொடி முந்த வேண்டும் என்பது தனுஷின் நோக்கம். காஷ்மோராவின் வெற்றி எட்டுதிக்கும் ஒலிக்க வேண்டும் என்பது கார்த்தியின் விருப்பம். அவர்கள் நோக்கத்துக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப தீபாவளி அன்று இரண்டு படங்களும் வெளியாயின. போட்டிக்கு வேறு படங்கள் இல்லை. இரு நடிகர்களின் நோக்கமும், விருப்பமும் நிறைவேறியதா...?