Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்தத்துவங்கள் உள்ள அன்னையின் ஒன்பது வடிவங்கள் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:13 IST)
 
மூன்றாவது - பூமியில் விஷக்கிருமிகள் பெருகாமல் சூரியசக்தியால் நல்லவைகளை வளரச்செய்யும் "பலபிரதமணி" உருவமாகும்.
 
நான்காவது - சந்திரனில் இருந்துகிடைக்கும் காந்தசக்தியைக் கொண்டு பயிர் பச்சைகளை, உயிர் இனங்களை தழைத்தோங்கச்செய்யும் "பலவிகரணி" வடிவாகும்.
 
ஐந்தாவதாக - வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்கசெய்யும் "கலவிசரணி" உருவமாகும்.
 
ஆறாவதாக - காற்றில் பிரணவமாய் நிற்கும் "காளி".
 
ஏழாவதாக  - நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச்செய்யும் "ரௌத்ரி"
 
எட்டாவதாக - தண்ணீரில் குளிர்ச்சியையும், ஜீவசக்தியையும் நிலைபெற செய்யும் "சேஸ்றா".
 
ஒன்பதாக - ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் "வாமை".
 
இந்த நவசக்தியரைக் குறிக்கும்வகையில்தான் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்களான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு,கண்ணாடி வளையல்கள், ரவிக்கை ஆகிய 9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடுகிறார்கள்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments