Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகார முறைகள்...!!

Written By Sasikala
Updated: புதன், 13 நவம்பர் 2019 (18:25 IST)
 
அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்யவேண்டும். அதன் பின்பு எந்த  கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்பவேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்யவேண்டும். இதன் மூலம் பிரம்மஹத்தி  தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும். இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுபினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில்  கிட்டும்.
 
சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலோ அல்லது ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும்  பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக, ஆறுமுக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு  ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
 
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலங்கள் பல உண்டு. அதில் காசி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம், மதுரை, திருவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர் ஆகியன முக்கியமானவை ஆகும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments