Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகத்தியர் கூறும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள்...!

Updated: புதன், 13 ஜூன் 2018 (14:31 IST)
 
அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கலான ஒடிவுமுறிவுசாரி: வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு  வர்மம்”
உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்: தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும், நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், 3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும், 4. முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும், 5. கைகளின் முன்  பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும், 6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும், 7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும், 8. கால்களின் பின்பக்கம் 13 வர்மப் புள்ளிகளும், 9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகள்.
 
அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்கும் உதவியது.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments