Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு! என்ன நடக்குது தேர்தல் கமிஷன்?

Updated: புதன், 6 டிசம்பர் 2017 (08:45 IST)
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது.

விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் நேற்றிரவு விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விஷால் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி?!.. விரைவில் அறிவிப்பு!...

மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்.. 2 மாதங்கள் உயிருக்கு போராடிய 28 வயது பெண் மரணம்..

நேபாளத்தில் பேரழிவு ஏற்பட்ட 3 நாட்களுக்கு பின் 6 வயது சிறுமி மீட்பு.. மண்ணுக்குள் இருந்து கேட்ட அழுகுரலால் தப்பித்த உயிர்..

நேபாளத்தில் உடல்கள் அழுகும் அபாயம்.. அரசே புதைக்க ஏற்பாடு.. உறவினர்கள் கேட்டால் தோண்டி எடுக்கப்படுமா?

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments