கிடு கிடு என உயரும் தங்கத்தின் விலை: கிறுகிறுக்கும் மிடில் க்ளாஸ்!!

வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:31 IST)
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. 
 
தங்கத்தின் விலை குறையுமா குறையுமா என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது. 
 
ஆம், ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்திலும் அதே நிலைத்தான் தொடர்கிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ.49,600 விற்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..

கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..

இனிமே டெலிகிராமில் படம் டவுண்ட்லோட் பண்ண முடியாது!.. ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு..

இன்னும் 5 எம்.எல்.ஏக்கள்!. நான் பாத்துக்குறேன்!.. தவெகவிடம் சொன்ன சி.விஜயபாஸ்கர்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில்பாலாஜிக்கு போலீஸ் சம்மன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments