ஆன்லைன் வகுப்பிலும் ட்ரேஸ் கோட் அவசியம்!? – விதிமுறைகளை உருவாக்கும் 7 பேர் கமிட்டி!

சனி, 5 ஜூன் 2021 (09:25 IST)
தமிழகத்தில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகளை போன்றே ஆன்லைன் வகுப்பிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்புகளை முழுவதையும் ரெக்கார்ட் செய்யும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்த குழு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

34 ஆண்டுக்கு முந்தைய கொலை வழக்கு.. 84 வயது முதியவருக்கு சிறை தண்டனை.. கைத்தாங்கலாக அழைத்து சென்ற காட்சி...

மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையையே பாஜக முடிச்சிடுச்சு.. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை விஜய் முடிச்சிட்டாரு.. நாடு சுத்தமாகி கொண்டு வருகிறது.. அரசியல் விமர்சகர்கள்

யார் சொன்னது அதிமுகவுக்கு வாக்கு குறைஞ்சிருச்சுன்னு.. தவெகவை அடுத்து அதிமுகவுக்கு மட்டும் தான் வாக்கு அதிகரிச்சிருக்கு... புள்ளி விவரங்கள்..

போலீஸ் எப்பவுமே நல்லவங்க தான்.. அரசியல்வாதிங்க அவங்களை கட்டுப்படுத்துறாங்க: பொதுமக்கள் கருத்து

கோயம்பேட்டில் கார் மோதிய சம்பவம்!. மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments