திருப்பதி தேவஸ்தானஸ்தான பேருந்தில் தீ விபத்து

சனி, 26 மார்ச் 2022 (20:30 IST)
திருப்பதி தேவஸ்தானஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்றுகொண்டிருந்த தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இலவச பேருந்து ஒன்று இன்று எரிபொருள் கசிவால்  தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

எல்லாம் காட்டு

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments