அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

புதன், 15 ஜூன் 2022 (21:16 IST)
அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் ஒற்றை தலைவர் என்றால் அது ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் இருவரில் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 
 

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments