Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் - தமிழக அரசு அதிரடி

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (12:06 IST)
நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு. 

 
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று வெளியிட்டது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் குழு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

எல்லாம் காட்டு

52 கோவில்களில் செல்போனுக்கு தடை!.. இன்று முதல் கெடுபிடி!....

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. இன்று முதல் எவ்வளவு?

வேஷ்டி, சட்டையில் மேட்டூர் செல்லும் முதல்வர் விஜய்!.. தண்ணீர் திறந்து வைப்பு...

ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து 3000 பேர் இன்று வேலை இழப்பா? இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு?

அண்ணா ஹசாரே உடல்நிலை திடீரென பாதிப்பு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments