சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:17 IST)
சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்
சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும் தேதியை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
சென்னை வடபழனி கோவிலுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறவில்லை
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார் 
 
இன்று வடபழனி முருகன் கோயிலை ஆய்வு செய்தபின் அவர் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முற்றுபுள்ளி
 
 
 

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments