சென்னை புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றம்!

வியாழன், 2 ஜூன் 2022 (19:57 IST)
ஜூன் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களும் சென்னையில் புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்;
 
தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கட்டணமில்லா பேருந்து வேண்டாம், நேரத்திற்கு வந்தால் போதும்: பேருந்து சேவை குறித்து பெண்மணியின் குமுறல்

திமுக தோல்விக்கு இந்த பேச்சு தான் காரணம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

அரக்கோணம் - செங்கல்பட்டு இரண்டாவது ரயில் வழித்தடம்.. மத்திய அரசு ஒப்புதல்..!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டிய ஈபிஎஸ்.. 17 பேர் மட்டுமே வந்திருப்பதால் பரபரப்பு..!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பையில் மொபைல் போன் வைத்திருக்க தடை.. தமிழக அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments