Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தற்கொலை செய்த போது பழுதான சிசிடிவி கேமரா : சந்தேகத்தை எழுப்பும் மர்மங்கள்

Written By Murugan
Updated: திங்கள், 19 செப்டம்பர் 2016 (15:18 IST)
ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட அறையில், சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும், சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும்.  அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

பிரதமர் மோடிக்கு 13வது நாள் காரியம் செய்த பெண்.. வீட்டை காலி பண்ண சொன்ன ஹவுஸ் ஓனர்...

பரிதாபங்கள் சுதாகர் பண்ணது அருவருப்பா இருக்கு!.. டி.ஆர்.பி.ராஜா கோபம்..

அடுத்த கட்டுரையில்
Show comments