Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10க்கு குடிநீர் கேன்வாட்டர்: தமிழக அரசு முயற்சி எடுக்குமா?

Written By sivalingam
Updated: திங்கள், 29 மே 2017 (06:34 IST)
குடிநீர் கேன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்று முதல் சென்னை உள்பட பல நகரங்களில் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.



 


ஏற்கனவே தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் நியாயமற்றது என்றும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வாபஸ் பெற வேண்டும்: என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வரியை பயன்படுத்தி பொதுமக்களிடம் குடிநீர் கேனுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுதே ரூ.10 மதிப்புள்ள கேன்வாட்டாரை ரூ.30க்கு விற்பனை செய்து வருவதாகவும், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தினால், அரசே ரூ.10க்கு குடிநீர் கேன் விற்பனை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

எல்லாம் காட்டு

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்!.. 5 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு!...

25 வயதுக்குள் கடன்!.. சம்பளம் எல்லாம் காலி!.. தடம் மாறும் Gen Z இளைஞர்கள்!..

தவெக அரசுக்கு மத சாயம் பூச பாஜக முயற்சியா? முதல்வர் விஜய் முன் நிற்கும் பெரும் சவால்...

100 நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு பெரிதல்ல.. அதைவிட பெரிய சவால் ஒன்று தவெக அரசுக்கு உள்ளது...

நாளை சுதந்திர தினம்.. முதல்முறையாக கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்...!

அடுத்த கட்டுரையில்
Show comments