திராவிட மாடலை கிண்டலடித்த பாஜக நிர்வாகி

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (16:54 IST)
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான் கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. பெரியாரின் குருகுலத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளுக்காகவே நிறைய தொண்டர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

எம்.ஜியாருக்கும், கலைஞருக்கும் உட்கட்சி மோதல் ஏற்படவே, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி  தொடங்கினார். அவர் மறைவுக்குப் பின் எம்ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திமுக மட்டும்தான் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் ஈடுபட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக , கட்ந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை எற்றுள்ளது இந்த நிலையில், திராவிடமாடல் என்று முக ஸ்டாலிஹ் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், உதய நிதி ஆகியோர்  நாத்திகர்களாக இருந்த போதிலும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆத்திகர்தான். அவர் ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபற்றி  தமிழக பாஜக பொதுச்செயலாளர், தன் டுவிட்டர் பக்கத்தில், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு

தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே இப்ப எங்க போச்சு அது .. #திராவிடமாடல் என்று பதிவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments