Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று திருவள்ளூர்

Written By siva
Updated: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (18:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5709 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 349,654 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1182 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 119,059 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை-1,182
திருவள்ளூர்-489
கோவை-392
செங்கல்பட்டு-344
தேனி-295
சேலம்-286
கடலூர்-250
காஞ்சிபுரம்-249
திண்டுக்கல்-150
குமரி-147
ராணிப்பேட்டை-129
தஞ்சை-129
தி.மலை-123
நெல்லை-119
திருச்சி-119
விழுப்புரம்-114
புதுக்கோட்டை-110
வேலூர்-94
தென்காசி-93
மதுரை-77
நாகை-75
க.குறிச்சி-75
அரியலூர் -73
திருப்பத்தூர்-73
தூத்துக்குடி-68
ஈரோடு-58
விருதுநகர்-54
சிவகங்கை-51
கரூர்-49
ராமநாதபுரம்- 48
திருப்பூர்-45
திருவாரூர்- 41
பெரம்பலூர்-34
நாமக்கல்-37
கிருஷ்ணகிரி-19
நீலகிரி -9
தர்மபுரி-8
 

எல்லாம் காட்டு

ராமேஸ்வரம் கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் பெண்கள்.. பக்தர்கள் கடும் கோபம்..

உதயநிதி ஸ்டாலின் கைது.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...

உதயநிதி கைது செய்யப்படுவதை லைவ்வாக வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்.. பரபரப்பு தகவல்..!

நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது.. பரபரப்பு தகவல்...

ஆபசமாக பேசிய புகார்!.. உதயநிதியை கைது செய்த போலீசார்!.. அரசியல் பரபர!...

அடுத்த கட்டுரையில்
Show comments