ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பல்டி அடித்த எம்.எல்.ஏ

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (00:27 IST)
கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று ஆதரவு வழங்கிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சில நிமிடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
முதல்வருடன் எம்.எல்.ஏ ரத்தினசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தினகரன் அணிக்கு அவர் ஆதரவு தரவில்லை என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.
 
எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மீண்டும் 19ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் 19 பேர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – சக மாணவர் வெறிச்செயல்!

ஐஆர்சிடிசி -க்கு புதிய இணையதளம்.. 4 முக்கிய வசதிகள்.. இனி பயணிகளுக்கு குஷி தான்...

அடுத்த கட்டுரையில்
Show comments