அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!

வியாழன், 4 மார்ச் 2021 (10:19 IST)
அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சற்று முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்பமனுக்களுக்குக் கடைசி நாள் மார்ச் 3 என்று அறிவிக்கப்பட்டது. நேற்றோடு அது முடிந்ததால் இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments