Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி தோற்றதால் கணவன் தற்கொலை..! – சாத்தூரில் சோகம்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 23 பிப்ரவரி 2022 (08:55 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மனைவில் தோல்வி அடைந்த வேதனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 215 வாக்குகளே பெற்று சுகுணாதேவி தோல்வி அடைந்தார். தன் மனைவில் தோற்று போனதால் வேதனையில் இருந்த கணவர் நாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...

சென்னையில் அமைய இருந்த சர்வதேச விளையாட்டு நகரம் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி...

ஜனநாயகன் ஒரே வாரத்தில் காத்து வாங்கியது.. அதுபோல் தான் தவெகவின் 100 நாள் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல: ஆர்.எஸ்.எஸ்.

பரந்தூர் விமான நிலையம் கேன்சல் எதிரொலி.. மீனம்பாக்கத்தை விரிவுபடுத்த அரசு திட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments