Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் குடித்த குழந்தைகள் வாந்தி மயக்கம்

Written By Abimukatheesh
Updated: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:45 IST)
சேலத்தில் ஆவின் பால் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பால் வினியோகம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
செலம் மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் ஒவ்வொரு நாளும் 5.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கும், 1.90 லட்சம் லிட்டர் பால் சேலம், நாமக்கல் மாவட்டத்தும், மீதம் உள்ள 1.35 லிட்டர் பால் பால்கோவா மற்றும் பால் பவுடர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
சேலம் மாவட்டம் பிரட்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடையில் வாங்கிய பாலை குடித்த குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
 
சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆவின் மூலம் தினமும் 2 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இது லாரி மூலம் பால் பாக்கெட்டுகள் தமதமாக வினியோகம் செய்ததால் பால் கெட்டு போயிருக்கலாம்.
 
உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யாத லாரியின் உரிமம் ரத்து செய்யப்படும், என்று தெரிவித்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்    

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments