Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கின்றது! ஆட்சி அமைப்பேன்: தினகரன் அதிரடி

Written By sivalingam
Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:24 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைய டிடிவி தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார். அந்த கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஆனால் இரு அணிகளும் இணைய எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை



 
 
இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன், 'தனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதனால் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் தன்னை தடுக்க எவராலும் முடியாது என்றும் அவர் சூளுரைத்தார்.
 
மேலும் சசிகலா மீது தேவையில்லாமல் கலங்கம் ஏற்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா மீது நிச்சயம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த தினகரன், நடிகா் கமல்ஹாசன் போதிய ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments