திராவிட கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசுவரும் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், இதே நிலையில் எதிர்காலத்திலும் நீடிப்பார் என்று நம்பலாமா?
அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட வாரியாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருப்பது
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியிருப்பது
தமிழ்நாட்டில் மீ்ண்டும் நடைமுறைக்கு வந்துள்ள மின் வெட்டிற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறையும், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததும்தான் என்று தமிழக அரசு கூறுவது
வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்கள் வன, காவல் துறையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் இன்று அளிக்கப்பட்டத் தீர்ப்பு
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிக்கக் கூடாது என்றும், அவரை விசாரிக்கத் தொடங்கினால் வழக்கு விசாரணை தாமதமாகும் என்று ஆ.இராசா வழக்கறிஞர் வாதிட்டுள்ளது...
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தமிழக தேர்தல் ஆணையம் அ.இ.அ.தி.மு.க.வின் கைப்பாவை ஆகிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது.
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வின் கூட்டணியை புறக்கணித்துவிட்ட அ.இ.அ.தி.மு.க.வின் முடிவு
உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருப்பது
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமையை கை கழுவுகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது