வெள்ளி, 9 மே 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Sasikala
Last Updated :
சனி, 13 மே 2017 (15:36 IST)
கவிதை - அம்மா
அம்மா
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
நினைவுகள்
சரிய சரிய
கண்ணீர் துளி
கசிய கசிய
பழைய நினைவுகள்
பம்பரமாய் சுழல சுழல
மனதிற்குள்
நிறப்பிரிகை நிகழ்கின்றது....
அம்மா
உன்
கைப்பட்டதால் தானே
கடுகுக்கும்
கருவேப்பிலைக்கும்
சுவை கூடியது.
உன்
வெகுளி தனத்திடம்
தோற்றுத்தானே
வெள்ளை நிலவு
தலை குனிந்தது.
அறிவுக்கெட்டவளே
என்று அடிக்கடி
திட்டும் அப்பாதானே
உன்னிடமே
ஆலோசனை கேட்டது.
அம்மாவை
படைத்துவிட்டுதானே
பிரம்மனால்
சொர்கத்தை
படைக்க முடிந்தது.
நீ
கற்றுத்தந்த
தமிழ்தானே
இந்த வெள்ளைத்தாளுக்கு
வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறது....
அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!
அம்மாவிற்கு நிகர்
அன்னை !
அன்னைக்கு நிகர்
தாய் !
தாய்க்கு நிகர்
அம்மா !
உலக
ஒட்டுமொத்த
ஆராய்ச்சி மையம்
இன்றுவரை
தோற்றுக்கொண்டே
இருக்கிறது
உன் அன்பிற்கு
ஈடாய்
என்ன இருக்குமென்று ....
அம்மா
இன்று
நானும் ஒரு தாய்.
இப்போதும்
நான் தேடும்
ஒரே சொர்கம்
நீ மட்டும் தான்....
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
- த.நா. பரிமளச்செல்வி
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!
கோடை வெயிலின் உக்கிரம் பல இடங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மக்கள் ஏ.சி.யை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், ஏ.சி.யில் அதிக நேரம் செலவிடுவது 6 முக்கிய பக்கவிளைவுகளை ஏற்படுத்த முடியும். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்
பிடிக்காத வேலையை தொடர்வது மனரீதியாக கடுமையாக பாதிக்கும். இது தூக்கமின்மை, செரிமான பிரச்சனை போன்றவை உருவாக காரணமாகிறது.
சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?
சாதாரணமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சிறுநீர் வெளிவரும் போது அது மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்துடன், நுரையில்லாமல் இருப்பது இயல்பானது. ஒருவேளை ஒரே ஒரு முறையாவது சிறுநீரில் சிறிது நுரை காணப்பட்டால் அதற்கு பதட்டப்பட தேவையில்லை. ஆனால், தினமும், அல்லது பெரும்பாலான நேரங்களில் சிறுநீர் நுரைநுரையாக வெளிவந்தால் அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!
குங்குமப்பூ, ‘சிவப்பு தங்கம்’ என அறியப்படும், உலகிலேயே மிகுந்த மதிப்பைக் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் பூக்களில் இருந்து பெறப்படுகிறது மற்றும் அதன் தனிப்பட்ட ஆரஞ்சு-சிவப்பு நிறத்தால் பிரபலமானது.
கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!
அலுவலகம், கல்லூரி, வீடு என எங்கும் கணினி, மொபைல் பயன்படுத்துவது எங்கள் நாளை முழுமையாக ஆக்கி இருக்கிறது. இதன் விளைவாக பலருக்கும் “கண் உலர்ச்சி” என்ற பிரச்சனை உருவாகிறது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்