ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்துவரும் போர்ப் பயிற்சியில் நடந்த வெடி விபத்தில் 3 ராணுவத்தினர் பலியானதுடன், ஒரு அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.