கோலாலம்பூர்: இந்தியத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்துவது தொடர்பாக இந்தியா-மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.