அரிசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவின் உதவியை சவுதி அரேபியா கோரியுள்ளது. உலக அளவில் அதிக அளவு அரிசி இறக்குமதி செய்யும் நாடான சவுதி அரேபியாவில், அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதன் விலைகளும் அதிகரித்து விட்டன.இந்தியாவில் அரிசி விலை அதிகரித்தால், மத்திய அரசு பாசுமதி தவிர மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. அத்துடன் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பை 1 டன்னுக்கு 1,200 டாலராக அதிகரித்துள்ளது....