மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்ற தாழ்வுகளுடன் இருந்த குறியீட்டு எண்கள் 11 மணிக்கு பிறகு அதிகரிக்க ஆரம்பித்தன.