மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை, மதியம் சுமார் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கியது. ஆனால் நேற்றைய இறுதி அளவை கூட எட்டவில்லை.