Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லீரலை சுத்தம் செய்ய இயற்கை பானம் தயாரிக்கும் முறை.......

Written By Sasikala
Updated: சனி, 12 நவம்பர் 2016 (12:04 IST)
 
தேவையான பொருட்கள்: 
 
செலரி  - 5 
தண்ணீர் - 6 கப் 
எலுமிச்சை - 3 
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
 
தயாரிக்கும் முறை: 
 
முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயாரிவிட்டது.
 
இந்த ஆரோக்கிய பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை மூன்று நாட்கள் கழித்து பின்பற்றலாம்.
 
குறிப்பு:
 
இந்த சிகிச்சை முறையை பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments