போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (17:36 IST)
இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் செயல்படாமல் இருந்த நிலையில், விஞ்ஞானிகள் போராடி அதை செயல்பட வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஜிஎஸ்எல்வி எப் 15 என்ற ராக்கெட் கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஏவப்பட்டது. இஸ்ரோ தயாரித்த நூறாவது ராக்கெட் என்ற பெருமை இந்த ராக்கெட்டுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ராக்கெட்டில் என்.வி.எஸ் 02 என்ற செயற்கைக்கோள் . இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்ட நிலையில்,  புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்   அதன் சுற்றுவட்ட பாதைகளில் உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இன்று காலை கூறிய நிலையில், தற்போது புவி வட்ட பாதையில் இருந்து மற்றொரு புவிவட்ட பாதைக்கு செல்வதில் சிக்கல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. மாற்று வழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட பாதை சுற்றுப்பாதையை அடைந்துள்ளது என்றும், செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments