Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் தீ விபத்து! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

Written By Dinesh
Updated: வியாழன், 29 செப்டம்பர் 2016 (08:40 IST)
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் பிரபல கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில்.


 
 
இந்த கோவிலில் தயாரிக்கப்படும் லட்டின் சுவையிக்கு பல பக்தர்கள் அடிமை. இந்நிலையில், இந்த கோவிலில் உள்ள லட்டு தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ரமேஷ் என்ற ஊழியருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தால், பக்தர்கள் அலறி அடுத்துக்கொண்டு ஓடினர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments