குறைக்கப்படும் வங்களின் எண்ணிக்கை: மத்திய அரசு ஒப்புதல்!!

புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:01 IST)
இந்திய பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் வங்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.


 
 
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கான  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. 
 
வங்கிகள் இணைப்பால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 10 முதல் 15 வரையில் குறைக்கப்பட கூடும். வாராக் கடன் பிரச்சனை காரணமாக 2015-16 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய வருவாய் ரூ.474 கோடி மட்டுமே. 
 
இதற்கு தீர்வு காண ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்க உத்தரவு.. அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு...

ஒரு மாணவர் கூட இல்லை.. கோவை அருகே 2 பள்ளிகள் திடீரென மூடல்..

திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.. பெற்றோர், மாணவர்கள் நிம்மதி..

மாற்று கட்சியினரை முதல்வர் விஜய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை: கார்த்தி சிதம்பரம்

கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..

அடுத்த கட்டுரையில்
Show comments