11 பேரை விடுதலை செய்தது ஏன்? பாகஜ எம்.எல்.ஏ விளக்கம்

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:17 IST)
குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவருடைய மூன்று வயது மகளையும் கொலை செய்த 11 பேருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது
 
இதனையடுத்து கடந்த சுதந்திர தினத்தன்று 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்யும் கமிட்டியில் இருந்த பாஜக எம்எல்ஏ ராவுல்ஜி என்பவர் இது குறித்து கூறிய போது பிராமணர்கள் பொதுவாக நல்ல பழக்கம் உடையவர்கள் என்றும் சிறையிலும் அவர்களது நன்றாக இருந்ததால் தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்