3 நாட்கள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்றைய விலை என்ன?

Written By Siva
Updated: புதன், 31 ஜூலை 2024 (10:44 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கலந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலை கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளதாக தகவல் வேலையாகி உள்ளன.
 
 தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 35 ரூபாயும் ஒரு சவரன் 280 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,420 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 உயர்ந்து ரூபாய் 51,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,875 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

போராட்டக்காரர்களின் கையில் கத்தி, வாள், கட்டைகள்.. இவர்கள் எல்லாம் மாணவர்களா? தேசத்துரோகிகள் ஊடுருவலா?

எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ் லாபம் அடைய முயற்சி... சோனம் வாங்சுக்கின் மனைவி கண்டனம்...

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகளுடன் இணையாமல் தனியாக போராட்டம் நடத்திய திமுக எம்.பிக்கள்.. ஏன்?

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments