Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 6 செப்டம்பர் 2023 (10:22 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சரிவுடன் முடிந்தது என்பதும் இதனை அடுத்து இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 40 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 5  புள்ளிகள் மற்றும் சார்ந்து 19,571 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
 இந்த வாரம் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றமாகவும் அடுத்த இரண்டு நாள்களும் சரிவுடன் இருப்பதை அடுத்து இனிவரும் நாட்களிலும் ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments