பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்..!

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:44 IST)
இந்தியா பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் முதலீட்டாளர்கள் அவ்வப்போது நஷ்டத்தையும் லாபத்தையும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தது என்பதும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் அதிகரித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை பொறுத்திருந்து காண்பிக்க வேண்டும். 
 
சற்று முன் வரை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60,045 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 17,742 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments