மீண்டும் சரிவுக்கு சென்ற சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

புதன், 8 மார்ச் 2023 (09:46 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்தது என்பதும் இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 54 என்ற புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 புள்ளிகள் குறைந்து 17660 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

அடுத்த கட்டுரையில்
Show comments