சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவக்கம்!

திங்கள், 10 மே 2021 (09:45 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,911 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?!.. திமுக போடும் ஸ்கெட்ச்!..

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய வெள்ளை அறிக்கை.. முந்தைய அரசுகளின் ஊழல்கள்...

காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர் தொழிற்பூங்கா அமைக்கும் மதர்சன் குழுமம்.. வேலைவாய்ப்பு கொட்ட போகுதா?

சென்னையின் எந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தாலும் அது ஆபத்து தான்: புவியியல் வல்லுனர்கள்

விஜயை காரி துப்பிட்டு இன்னைக்கு ஏன் அவர போய் பாக்குறே!.. FEFSI விஜயன் கோபம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments