இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:21 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments