தீவிர வலைப்பயிற்சியில் தோனி அண்ட் கோ: வைரல் வீடியோ!!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:21 IST)
ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன், ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 
 
சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. 
 
ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் தற்போது ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments