Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்வகை தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்...

Written By Sasikala
Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (15:06 IST)
 
அரசர் காலங்களில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றை பற்றிய தகவல்களை தெளிவாக காணலாம். அந்த வகையில் எந்தெந்த தானம் ஒருவர் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என  கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
 
அன்னதானம் - 3 தலைமுறைக்கு புண்ணியம்.
 
திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறை புண்ணியம்.
 
ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பித்ருக்களுக்கு உதவி - 6 தலைமுறைக்கு புண்ணியம்.
 
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை - 9 தலைமுறைக்கு புண்ணியம்.
 
முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் - 21 தலைமுறைக்கு புண்ணியம்.
 
பசுவின் உயிரை காப்பது - 14 தலைமுறைக்கு புண்ணியம்.
அடுத்த கட்டுரையில்
Show comments