கடன் தொல்லை? 2ஜி சேவையை நிறுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடிவு!!

வெள்ளி, 27 அக்டோபர் 2017 (16:52 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவரது தலைமையில் ஆர்காம் நெட்வொர்க்கும் அடங்கும்.


 
 
இந்நிலையில், அனில் அம்பானி தலைமையிலான ஆர்காம் தொலைதொடர்பு நிறுவனம் 2ஜி சேவையை நிறுத்த முடிவு எடுத்துள்ளதாம்.
 
வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் 2ஜி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி சேவையை பயன்படுத்தி வரும் 4 கோடி வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு 3ஜி/4ஜி சேவைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. 
 
மேலும், இந்த துறையில் போட்டி அதிகரித்துவிட்டது என ஆர்காம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆர்காம் நிறுவனத்திற்கு ரூ.46,000 கோடி கடன் உள்ளதாகவும் சிறிது சிறிதாக நிறுவனம் கலைக்கபடும் என பேச்சு அடிபடுகிறது.

எல்லாம் காட்டு

பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!

மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!

4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments