உலகின் மிக லேசான மொபைல் போன்: வெறும் 30 கிராம்தான்!!

வெள்ளி, 14 ஜூலை 2017 (18:41 IST)
உலகின் மிக லேசான எடை கொண்ட மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. எலாரி என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.


 
 
லேசான எடை கொண்ட நானோபோனாக கருதப்படும் இந்த மொபைலின் எடை வெறும் 30 கிராம்தான். ப்ளூடூத், மியூசிக் ப்ளேயர், ரேடியோ போன்ற வசதிகளும் உள்ளன. 
 
4 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 GB மெமரி கொண்டுள்ளது. ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுடன் இதனை இணைக்கவும் முடியும்.
 
ரூ.3490 விலையில், ரோஸ் கோல்ட், கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 
 

எல்லாம் காட்டு

ஆட்சியமைப்பது பற்றி ஸ்டாலின் சொன்னது இதுதான்!.. மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி!..

முக ஸ்டாலின் தோல்வி!. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் துர்கா ஸ்டாலின்!...

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்?

நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?

ஜூலை 8ல் இந்தியா கூட்டணியின் கூட்டணி.. தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவது திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments