நொடிக்கு 112 ஜிபி; 300 மடங்கு அதிக இணையவேகம்: இனஃப்ராரெட் வைபை!!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:17 IST)
தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் வைபை இண்டர்நெட் வேகத்தைவிட 300 மடங்கு வேகமான இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.


 
 
மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் முறையை கண்டறிந்துள்னர். இந்த கதிர்கள் ஆப்டிக்கல் ஃபைபர் போன்றே வேலை செய்கிறது. 
 
இந்த புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனையில் இவை நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆதாபது மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்யகூடிய வேகத்தை கொண்டது. இந்த இனஃப்ராரெட் சிக்னல்கள் பயனர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வகை வைபை சேவையை வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments