ஒன்றிணைந்த வோடோபோன் ஐடியா: ஏர்டெல், ஜியோ தப்புமா??

திங்கள், 20 மார்ச் 2017 (16:25 IST)
வோடோபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் ஒன்றிணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.


 
 
வோடோபோன்-  ஐடியா செல்போன் நெட்வொர்க்குகள் இணைந்ததால் இது இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த இணைப்பு நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
வோடோபோன் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.46 ஆயிரம் கோடியாகும். ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்த இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் ரூ.67 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments