டி-20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி சூப்பர் வெற்றி

வியாழன், 11 நவம்பர் 2021 (23:27 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து ஆஸ்த்திரேலியாவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் பறிகொடுத்து தடுமாறினாலும், அடுத்து நிதானமாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments