IND- ENG 4 வது டெஸ்ட்: இந்தியா 3 விக்கெட்டிற்கு 270 ரன்கள்

சனி, 4 செப்டம்பர் 2021 (23:25 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் தொடரில் இந்தியா 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்,புஜாரா சிறப்பாக ரன் சேர்த்தனர்.  ரோஹித் சதம் அடித்து 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்92 ஓவர்களில் 3 விக்கெட் வி இழப்பிற்கு இந்திய அணி 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22, ஜடெஜா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments