0
ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
சனி,ஏப்ரல் 16, 2016
0
1
ஒரு காலத்தில் தொப்பிகள் தயார் செய்து விற்கும் விற்பனையாளர் ஒருவர் இருந்தார்.
1
2
ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார்.
2
3
ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம்.
3
4
ஒண்ணாவது படிக்கும் யாழினிக்கு ஒரே வருத்தம். தம்பி பிறந்த பிறகு அப்பாவும், அம்மாவும் அவனைதான் கவனிக்கறாங்க. தன்னை மறந்துவிட்டாங்களோன்னு ஒரே கவலை.
4
5
நாலாவது படிக்கும் மாதங்கிக்கு விளையாட்டுல ஆர்வம் அதிகம். நல்லா பாட்டும் பாடுவா. ஆனா அவ மக்கு மாதிரி நடந்துப்பா. பாடம் படிக்க சொன்னா ரொம்ப கஷ்டப்படுவா. மதிப்பெண்ணும் கம்மியா வாங்குவா. படிக்க சொல்லி அவளோட அப்பா, அம்மா பலமுறை சொல்லிட்டாங்க. ஆனா அவ ...
5
6
மூணாவது படிக்கும் பார்கவி செம சுட்டி. அதுவும் அவளோட தோழி தாணுவோட சேர்ந்துட்டா அவ்ளோதான். பயங்கரமா அமர்க்களம் பண்ணுவாங்க. புதுசு, புதுசா யோசிப்பாங்க. அவங்க தெருவுல இருக்கற மஞ்சுளா வேற ஸ்கூல்ல படிக்கறா. அவ மேஜிக்னு சொல்லி விரல்ல ஏதோ பண்ணுவா. அதனால ...
6
7
தியா மூணாவது படிக்கும் பொண்ணு. அவள் எப்பவும் நல்ல மார்க் வாங்குவா. விளையாட்டுலயும் சுட்டி. துறுதுறுன்னு இருப்பா. அதனால எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.
7
8
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். அவனுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எந்த வேலையும் செய்யாமல் சுலபமான வழியில் எப்படி சம்பாதிக்கலாம் என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
8
9
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார்.
9
10
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார்.
10
11
செவ்வாய்,டிசம்பர் 18, 2012
ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது.
11
12
ஒரு கிராமத்தில் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் பக்கத்து ஊருக்கு சென்று உப்பு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உப்பு மூட்டைகளை தான் வளர்த்து வந்த கழுதை மேல் வைத்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வார்.
12
13
நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற ...
13
14
திங்கள்,அக்டோபர் 18, 2010
ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி, எப்போதும் சக ஊழியர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டும், வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டும் இருப்பார். இதனால் அவருடன் ...
14
15
செவ்வாய்,அக்டோபர் 12, 2010
குழந்தைகளே விடுகதைகள் சிந்தனையின் வேகத்தைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. மறைமுகமாக ஒரு பொருளைப் பற்றி சொல்வதும், அதற்குள் ஒளிந்திருக்கும் பொருளை கண்டறிவதும்தான் விடுகதை.
15
16
வியாழன்,செப்டம்பர் 30, 2010
பழமொழிகள் பலவும், நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டு தங்களுக்குப் பின் வாழ வருபவர்களுக்கு வழிகாட்டும் நோக்கோடு கூறிய வார்த்தைகளாகும்.
16
17
நாங்கள் இங்கு ஒரு கதையை உங்களுக்கு சொல்லவிருக்கிறோம். ஆனால் அந்த கதையை படித்து முடித்த பிறகு அந்த கதைக்கான சரியான நீதியை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதுதான் உங்களுக்குக் கொடுக்கப்படும் பரிசோதனை.
17
18
விடுகதைகள் சொல்வதும், கேட்பதும் மிகவும் சுவாரஸ்யமானவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
18
19
விடுகதைகளுக்கு விடைகள் தெரிகிறதா பாருங்களேன் பிள்ளைகளா...
19