இலங்கையில் கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின் போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.